எல்.ரீ.ரீ.ஈ மீதான தடையை பிரிட்டிஷ் அரசு கட்டுப்படுத்தும் : மகிந்த ராஜபக்ச

புலிகளை தோற்கடித்து அதன் மிருகத்தனமான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தோம். ஆனால், எல்.ரீ.ரீ.ஈயின் பயங்கரவாதத்தின் எச்சங்கள் உலகம் முழுவதும் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளதோடு மற்றும் ஏனைய நாடுகளின் தேசிய பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாகவும் இருக்கின்றன. எல்.ரீ.ரீ.ஈ மீதான தடையை பிரிட்டிஷ் அரசு கட்டுப்படுத்தும் என நம்புகிறேன்.

மேற்கண்டவாறு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச ட்வீட் செய்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.