பேருவளை மீன்பிடித் துறைமுக வளாகத்தில் 20 பேருக்கு கொரோனா. (Update)

களுத்துறை பேருவளை மீன்பிடித் துறைமுக வளாகத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பேருவளை சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி நேற்றைய தினம் மாத்திரம் 100 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் இரவு 16 பேரின் முடிவுகள் வெளியாகியது.

இன்றைய தினம் பேருவளை மீன்பிடித் துறைமுகம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.