வயோதிபப் பெண் ஒருவர் சம்பவ இடத்திலே பலி!

லொரியினால் மோதுண்ட வயோதிபப் பெண் ஒருவர் சம்பவ இடத்திலே பலி!

லொரியினால் மோதுண்ட வயோதிபப் பெண் ஒருவர், ஸ்தலத்திலேயே பலியான சம்பவமொன்று, பதுளையைச் பகலவத்தை என்ற இடத்தில் இன்று (24-10-2020) இடம்பெற்றுள்ளது.

பதுளை–பகலவத்தையைச் சேர்ந்த ஆர்.எம். பிரேமாவதி என்ற 85 வயது நிரம்பிய வயோதிபப் பெண்ணே பலியானவராவார். வயோதிபப் பெண்ணை மோதிய லொரியின் சாரதியை பதுளைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.

விபத்து குறித்து, பதுளைப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.