ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு தொற்று.

எஹலியகொடை பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தாய், தந்தை மற்றும் மகள் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பெண் ஹொரனை பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ள நிலையில் அவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.