அமெரிக்க ஜனாதிபதியாக (உப) தெரிவுசெய்யப்பட்ட இருவருக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ச வாழ்த்து.

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடனுக்கும், உப ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள கமலா ஹாரிசுக்கும்  பிரதமர் மஹிந்த ராஜபக்ச வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

” இலங்கைக்கும் அமெரிக்காவுக்குமிடையில் 72 வருடகால இராஜதந்திர உறவு நீடிக்கின்றது. அதனை வலுப்படுத்துவதற்கு இருவருடனும் இணைந்து பயணியாற்ற தயார். ” எனவும் பிரதமர் மஹிந்த தனது டுவிட்டர் பக்கத்தல் பதிவிட்டுள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.