இரகசியமாக இயங்கிவந்த விபச்சார நிலையம் முற்றுகை.

யாழ்.மிருசுவில் பகுதியில் சிறிய வீடொன்றில் இரகசியமாக இயங்கிவந்த விபச்சார நிலையம்
– 3 யுவதிகள் கையும் களவுமாக சிக்கினர்

யாழ்.மிருசுவில் – கரம்பகம் பகுதியில் மிக இரகசியமாக இயங்கிவந்த விபச்சார நிலையம் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து இரு பெண்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறிய வீடொன்றில் மிக இரகசியமாக இயங்கிவந்த குறித்த விபச்சார நிலையம் தொடர்பாக பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவு முற்றுகையிட்டுள்ளது.

பொலிஸாரின் முற்றுகையிலிருந்து இருவர் தப்பி ஓடியுள்ளதாக தொியவருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.