இலங்கையில் கொரணா தொற்றால் மேலும் இரு மரணங்கள்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 54 வயதான ஒருவரும், மீகொட பிரதேசத்தை சேர்ந்த ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதனை அடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 48 ஆக உயர்வடைந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.