நேற்றைய தினம் 401 பேர் கொரோனா தொற்று.

நேற்றைய தினம் 401 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் ஒவ்வொறு மாவட்டத்தில் இருந்து தொற்றாளர் இனங்காப்பட்ட விபரம் பின்வருமாறு,

கொழும்பு மாவட்டம் – 201
கம்பஹா மாவட்டம் – 82
களுத்துறை மாவட்டம் – 32
காலி மாவட்டம் – 09
கண்டி மாவட்டம் – 04
குருணாகல் மாவட்டம் – 03
நுவரெலியா மாவட்டம் – 02
புத்தளம் மாவட்டம் – 01

இதேவேளை 27 பொலிஸ் அதிகாரிகள், சிறைச்சாலைகள் தலைமையகத்தில் ஒருவர், கொழும்பு ரிமாண்ட் சிறைக்கைதிகள் 15 பேர், வெலிகட சிறைச்சாலையில் 5 பேர் மற்றும் புதிய மெகசின் சிறைக்கைதிகள் 5 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.