இரண்டு  LPL  வீரர்களுக்கும் இந்திய தொலைக்காட்சி சேனலின் தொழில்நுட்ப அதிகாரிக்கும்கொரோனா

மேலும் இரண்டு எல்பிஎல் வீரர்களுக்கு கொரோனா –
ஒரு வெளிநாட்டு தொலைக்காட்சி நபரும் பாதிக்கப்பட்டுள்ளார்.

LPL  ற்காக வந்த இந்திய வீரர், பாகிஸ்தான் வீரர் மற்றும் இந்திய தொலைக்காட்சி சேனலின் தொழில்நுட்ப அதிகாரி ஆகியோருக்கு  அம்பாந்தோட்டையில் உள்ள ஷாங்க்ரி-லா ஹோட்டலில் வைத்து கொரோனா தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

கோவிட் 19 பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயல் மையம், அவர்களை கொக்கலவில் உள்ள ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பிவைத்துள்ளர்.

Leave A Reply

Your email address will not be published.