கண்டியில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இராணுவத் தளபதி சற்றுமுன் விடுத்த அறிவிப்பு!

கண்டியில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இராணுவத் தளபதி சற்றுமுன் விடுத்த அறிவிப்பு!

கண்டி அகுரன பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  புளுகஹதென்ன மற்றும் தெலம்புகஹவத்த ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் பண்டாரகமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அடலுகம கிழக்கு, எபிடமுல்ல, கொலமெதிரிய ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, பண்டாரகம பொலிஸ் பிரிவின் கிரிமந்துடாவ கிராம சேவையாளர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.