2021 ஜனவரி பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார்?

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவனர் பசில் ராஜபக்ஷ  எதிர்வரும் 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்று  முக்கிய அமைச்சுப் பதவியும் பொறுப்பேற்க உள்ளதாக தெரியவருகிறது. 

வரவு செலவுத் திட்ட விவாதம் டிசம்பர் 10ம் திகதிவரை இடம்பெற்று பின்னர் வருட இறுதி விடுமுறை வழங்கப்படும்.

அதன் பின்னர் ஜனவரி மாதம் பாராளுமன்றம் கூடும்போது பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave A Reply

Your email address will not be published.