ட்ரோன் மூலம் கரிம திரவ உரம் தெளித்தல்.

” Drone ” மூலம் உரம் தெளித்தல்

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ட்ரோன் மூலம்
” கரிம திரவ உரம் தெளித்தல் ” செயன்முறை நேற்று (25) காலியிலுள்ள ரத்கமவில் நடைபெற்றது.

ரத்கம விவசாய நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு நெல் வயலில் பெரதேனியா பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலைக்கழக பொறியியல் துறையால் இச் செயன்முறை மேற்கொள்ளப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.