அக்கரைப்பற்றில் பொலிஸ் பிரிவில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி!

அக்கரைப்பற்றில் அதிகரிக்கும் கொரொனா அக்கரைப்பற்றில் பொலிஸ் பிரிவில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி!

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் மேலும் ஐவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது இதற்கமைய கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பிரிவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை எண்ணிக்கை 65 ஆக உயர்ந்ததுள்ளது

ஆலையடிவேம்பிலும் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் அறிவித்துள்ளார்

புதிய நோயாளிகள் கண்டுபிடிக்கப்படும் இச்சந்தர்ப்பத்தில் மக்கள் முகக்கவசம் அணிவதை இறுக்கமான முறையில் கடைப்பிடிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.