நெடுங்கேணியில் மீண்டும் கொரோனாத் தொற்றாளர்!

வவுனியா மாவட்டம், நெடுங்கேணிப் பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தித் திணைக்களத்தில் பணியாற்றியவர்கள் சிலர் கொரோனாத் தொற்றுடன் அண்மையில் அடையாளம் காணப்பட்திருந்தனர்.

இந்தநிலையில், அந்தப் பணியில் ஈடுபட்ட ஏனையவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோனையில் மேலும் ஒருவருக்குக் கொரனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.