30 ஆயிரத்தைக் கடந்த கொரோனாத் தொற்று : இன்றும் 694 பேர் அடையாளம்

இலங்கையில் இன்றும் 694 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மூன்றாவது அலை மூலம் இதுவரையில் 26 ஆயிரத்து 516 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, நாட்டில் மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 72 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 21 ஆயிரத்து 800 பேர் குணமடைந்துள்ளனர். 8 ஆயிரத்து 128 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் 144 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.