சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை கமல் தொடங்கவுள்ளார்.

சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை மக்கள் நீதி மையம் தலைவர் கமல் நாளை மறுநாள் (டிச.13) மதுரையில் துவக்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மையம் வெளியிட்ட அறிக்கை:தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை மக்கள் நீதி மையம் தலைவர் கமல் டிச., 13ல் மதுரையில் துவக்குகிறார். அன்று முதல் 16ம் தேதி வரை மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, துாத்துக்குடி, கன்னியாகுமரியில் பிரசாரம் செய்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.