கிறிஸ்மஸ் விபத்தில் 6 பேர் பரிதாபச் சாவு! 39 பேர் படுகாயம்

கிறிஸ்மஸ் விபத்தில் 6 பேர் பரிதாபச் சாவு!  39 பேர் படுகாயம்

இலங்கையில் நத்தார் பண்டிகை நாளான நேற்று இடம்பெற்ற பல்வேறு வாகன விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரதிப் பொலிஸ்மா அதிபரான பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்துக்களில் 39 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

அநாவசிய வாகனப் பிரயாணங்களை முடிந்த அளவில் வார இறுதி நாட்களில் தவிர்த்துக்கொள்ளும்படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.