பாரமெடுக்காது குளிர் கொள்கலன்களில் வைக்கப்பட்டிருந்த உடல்கள் இன்று தகனம்

தகனம் செய்யப்படாமல் வைக்கப்பட்டிருந்த பல கொரோனா தொற்றின் காரணமாக இறந்த உடல்கள் இன்று தகனம் செய்யப்பட்டன.

தகனம் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களின் உறவினர்கள் உடல்களை ஏற்க மறுத்ததால் கொழும்பு பல்கலைக்கழகத்தின் குளிர் கொள்கலன்களில் அவை சேமித்து வைக்கப்பட்டிருந்தன. கொரோனா நோய்த் தொற்று காரணமாக இறந்த ஐந்து முஸ்லிம்களின் உடல்களே இன்று  பொரளை மயானத்தின் வைத்து  தகனம் செய்யப்பட்டன. 

 

Leave A Reply

Your email address will not be published.