கிளிநொச்சி அக்கராயன் ஆரம்ப வித்தியாலய மாணவர்கள் கெளரவிப்பு விழா.

கிளிநொச்சி அக்கராயன் ஆரம்ப வித்தியாலயத்தில் பெருமாள் சிவகுமாரன் சமூக சேவைகள் அமைப்பின் ஊடாக
2020 ஆண்டுக்கான புலமைபரிசில் பரீட்சையில் தோற்றிய 37 மாணவர்களையும் உள்ளடக்கி அவர்களை கெளரவிப்பு செய்யும் நிகழ்வு 31/12/2020 இன்று பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

இன் நிகழ்வில் அமைப்பின் சமூக சேவையாளன் பெ.சிவகுமாரன் மற்றும் கிளிநொச்சி வலயக்கல்வி பணிப்பாளர் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

மாணவர்களுக்கு பாராட்டு பரிசில்களும் அடுத்த ஆண்டிற்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

 

Leave A Reply

Your email address will not be published.