கொரோனா’விலிருந்து 36,155 பேர் மீண்டார்கள்.

கொரோனா’விலிருந்து
36,155 பேர் மீண்டார்கள்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் மேலும் 826 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 155 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 6 ஆயிரத்து 940 பேருக்குத் தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. கொரோனாவால் இதுவரை 204 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.