இலங்கையில் கொரணா மரணம் 225 ஆக அதிகரிப்பு.

255 ஆக அதிகரித்தது கொரோனா மரணம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்த மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பில் இரு ஆண்களும், ஒரு பெண்ணும் சாவடைந்துள்ளனர். அதேவேளை, நாவலப்பிட்டியில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நால்வரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர்.

இதன்படி நாட்டில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 242 பேர் கொரோனாவின் மூன்றாவது அலையில் சாவடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.