ரஞ்சன் ராமநாயக்கவிற்கு மேன்முறையீடு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் – மக்கள் சட்டத்தரணிகள்

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக வழங்கப்பட்டுள்ள நீதிமன்ற தீர்ப்பை மேன்முறையீடு செய்யும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என மக்கள் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பாதுகாப்பு சாசனத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளதானால் ரஞ்சனுக்கு மேன்முறையீட்டு உரிமை வழங்கப்பட வேண்டும் என மக்கள் சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர் மஞ்சு ஶ்ரீ சந்திரசேன தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.