கிராமத்திற்கு ஒரு வீடு நாட்டிற்கு சுபீட்சம் திட்டத்தில் வீடு கையளிப்பு.

கிராமத்திற்கு ஒரு வீடு நாட்டிற்கு சுபீட்சம் எனும் அரசாங்க திட்டத்திற்கு அமைவாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் பளை நகர் பிரதேசத்தில் பயனாளி ஒருவருக்கு அமைத்துக் கொடுக்கப்பட்டது.

வீட்டினை கடற்தொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான
டக்ளஸ் தேவானந்தா இன்று சம்பிரதாயபூர்வமாக கையளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.