கோப்பாய் சிகிச்சை நிலையத்தில் சிறப்பாக செயற்பட்ட உத்தியோகத்தர்கள் சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு.

கோப்பாய் விசேட சிகிச்சை நிலையத்தில் கடமையாற்றியவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

கடந்த மூன்று மாதங்களாக இந்நத நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட 1708 பேர் விசேட சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினர்.

இவர்களுக்கான சிகிச்சைகளை மற்றும் இதர தேவைகளையும் மிக சிறப்பாக செய்து முடித்த உத்தியோகத்தர்கள் விசேட சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேற்படி நிகழ்வு கல்வியற் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வுக்கான அனுசரணையை திரு. எஸ்.கே.நாதன் அவர்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.