TMVP யின் “மீண்டும் மலரும் புதுயுகம்” தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது

“மீண்டும் மலரும் புதுயுகம்” என்னும் தலைப்பில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று புதனன்று மட்டக்களப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

முதலில் கட்சியின் தலைமை காரியாலயத்திலும் பின்னர் ஒவ்வொரு வேட்பாளர்கள் தலைமையிலும் தத்தமது பிரதேசங்களை மையமாக கொண்டு மாவட்டமெங்கும் பரபரப்பாக இவ்வெளியீடுகள் இடம்பெற்றுள்ளன.

சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) எதிர்வரும் காலங்களில் மக்களுக்கு தரப்போகும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து அவ் விஞ்ஞாபனத்தில் விபரமாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Comments are closed.