68 ஆயிரத்தைத் தாண்டியது கொரோனாத் தொற்றாளர்!

68 ஆயிரத்தைத் தாண்டியது கொரோனாத் தொற்றாளர்!

இலங்கையில் மேலும் 343 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்து 193 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 62 ஆயிரத்து 594 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனாவின் மூன்றாவது அலை மூலம் இதுவரையில் 64 ஆயிரத்து 192 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.