இங்கிலாந்தில் கொட்டும் பனிப் பொழிவு வீதிகளுக்கு வந்து விளையாடி மகிழும் மக்கள்.

இங்கிலாந்தில் கொட்டும் பனிப் பொழிவு – வீதிகளுக்கு வந்து விளையாடி மகிழும் மக்கள்

இங்கிலாந்தில் கொட்டும் பனியிலும் மக்கள் பனி சறுக்கு விளையாடி மகிழ்ந்து வருகின்றனர்.

இங்கிலாந்தில் வழக்கத்துக்கு மாறாக கடும் பனி பொழிவு கொட்டி வருவதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

கிழக்கு மற்றும் தென் கிழக்கு பகுதிகளில் அதிக பனிப் பொழிவு காணப்பட்டு வரும் நிலையில் வீடுகளை துறந்த மக்கள் சாலைகளில் முகாமிட்டு மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

கொட்டும் பனியிலும் பனிப் பந்து செய்து மற்றவர் மேல் எறிந்தும், பனி சறுக்கு விளையாடியும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.