நீர்த்தேக்கத்தில் பாய்ந்து சிறுமி உயிர் மாய்ப்பு.

தலவாக்கலை மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்து சிறுமி தற்கொலை.

தலவாக்கலை மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் சிறுமியின் உடல் மீட்பு.

தலவாக்கலை மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் சிறுமியின் உடல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

தலாவாக்கலை ரத்னனீலகல என்ற இடத்தைச்சேர்ந்த நாராயணசாமி,ஞானசுந்தரியின் 16 வயது மகளான மொனிஷா எனும் சிறுமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

வீட்டில் வாய்த்தகராறு காரணமாகவே வீட்டிலிருந்து வந்து நீர்த்தேக்கத்தில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்டதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிசார் முன்னெடுத்து வருகின்து.குறித்த சிறுமி தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய மாணவியென்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.