கொரோணா தொற்றால் கொழும்பு மீண்டும் முடக்கம், 143 பேர் தனிமைப்படுத்தலில்

கொழும்பு – ஜிந்துப்பிட்டி செல்லும் வீதி முடக்கப்பட்டு, 29 குடும்பங்களை சேர்நத 143 பேர் சுய தனிப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து நாடு திரும்பி 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து, கொழும்பு – ஜிந்துபிட்டியிலுள்ள தனது வீட்டுக்கு திரும்பிய நிலையில் மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது.

இந்நிலையிலேயே அவர் இதை தெரிவித்துள்ளார்.

Comments are closed.