சகோதரிகளை திருமணம் முடித்த இருவர் விபத்தில் பலி!

சற்றுமுன் மன்னார் விபத்தில் இரு இளைஞர்கள் பலி

மன்னார் – கொழும்பு பிரதான வீதியின் நானாட்டான், சிறுநாவற்குளம் பகுதியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இரு சக்கர வாகனம், வீதிக்கு அருகேயுள்ள பனை மரத்தில் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த விபத்தில் செட்டிகுளத்திற்கு மரண சடங்கொன்றிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய மன்னார் பனங்கட்டிகொட்டு- மேற்கை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகளை திருமணம் செய்த இரு இளைஞர்களே பலியாகியுள்ளனர்.

இருவரின் சடலங்களும் மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகினறமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.