லண்டன் போராட்ட களம் l நாம் தமிழர் இளைஞர்கள் கைது! (வீடியோ)

4 அம்சக் கோரிக்கையை முன்வைத்து லண்டனில் கடந்த 16 நாட்களாக திருமதி அம்பிகை அவர்கள் உண்ணாவிரம் இருந்து வருகிறார்.

இன்று (14) திருமதி அம்பிகை அவர்களின் இல்லத்திற்கு முன்னர் அநேகர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் இளைஞர்களுக்கும் லண்டன் காவல்துறையினருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்கு வாதங்கள் பதட்டமான சூழ் நிலைக்கு கொண்டு சென்றது.

அப்போது அங்கிருந்த போலீசார் ‘நாம் தமிழர்’ கட்சியைச் சேர்ந்த இருவரைக் கைது செய்துள்ளனர்.

பதட்டமாக சூழ்நிலையும் ; கைதும் (வீடியோ)

Leave A Reply

Your email address will not be published.