வேக கட்டுபாட்டை இழந்த கார் பாலத்திற்குள் பாய்ந்து கோரவிபத்து.

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட் தாளங்குடா பிரதான விதியினுடாக இன்று அதிகாலை கல்முனை பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாலத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்தின் போது காரிலிருந்தவர்கள் காயமடைந்ததுடன் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து சம்மந்தமான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.