பிரான்ஸ் நாட்டின் கலாசாரத் துறை மந்திரி ரோஸ்லின் பேச்லோட்டுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.

பிரான்ஸ் நாட்டின் கலாசாரத் துறை மந்திரி ரோஸ்லின் பேச்லோட்டுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “சுவாச பிரச்னை காரணமாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டேன். அதில் எனக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து தனிமைப்படுத்திக்கொண்டேன்

Leave A Reply

Your email address will not be published.