திடீரென பதவியை இராஜினாமா செய்தார் நாலக கலுவேவ.
![](https://www.ceylonmirror.net/wp-content/uploads/2021/03/download-1-3.jpeg)
அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பதவியை நாலக கலுவேவ இராஜினாமா செய்துள்ளார்..
வெகுஜன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதை கூறினார்.
நாலக கலுவேவ தனிப்பட்ட காரணங்களினால் பதவியை இராஜினாமா செய்ததாக அவர் தெரிவித்தார்.