என் ஒரே மகனையும் இழக்க நான் விரும்பவில்லை : சந்திரிகா குமரதுங்க

என் தந்தை மற்றும் கணவரை மட்டுமல்ல, நான் ஒரு கண்ணை இழந்த நிலையில் , என் ஒரே மகனையும் இழக்க நான் விரும்பவில்லை என சந்திரிகா குமரதுங்க தெரிவித்துள்ளார்.

“எனது மகன் அரசியலில் நுழைவார் என்று நான் கூறவில்லை” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

திருமதி சந்திரிகா குமரதுங்க வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு.

Leave A Reply

Your email address will not be published.