நேற்றைய 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சாம் கரன் மற்றும் ஹர்டிக் பாண்டியா இருவரும் மோதல்.(வீடியோ)

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 46-வது ஓவரில் இந்திய அணியின் வீரரான ஹார்திக் பாண்டியா மற்றும் சாம் கரன் ஆகியோர் சில வார்த்தைகளை பரிமாறிக் கொண்டனர்.

ஏனெனில் அந்த ஓவரின் போது ரிஷப் பண்ட் ஒரு சிக்ஸர் மற்றும் ஹார்டிக் பாண்டியா இரண்டு சிக்ஸர்கள் என அதிரடியாக ரன்களை குவித்ததால் அதனால் விரக்தியடைந்த சாம் கரன் ஓவர் முடிந்த பிறகு பாண்டியாவை நோக்கி ஏதோ சில வார்த்தைகள் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.