முச்சக்கர வண்டியை மோதி தள்ளிய புகையிரதம் : எரிந்தது முச்சக்கர வண்டி

பெலியத்தையில் இருந்து மருதானை சென்ற ரயில் மீது இந்துருவ பகுதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடந்த முச்சக்கர வண்டியை மோதி தள்ளியதில் முச்சக்கர வண்டி தீ பிடித்து எரிந்துள்ளது.

சாரதி பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி. இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.