8 வயதுச் சிறுவனின் விளையாட்டால் ஒன்றரை வயது பெண் குழந்தை பலி

யாழ்பாண மட்டுவில் பகுதியில் 8 வயதுச் சிறுவன் ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளை இயக்கியவேளை அருகில் இருந்த அவரது சகோதாரியான ஒன்றரை வயது பெண் குழந்தை சில்லுக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.

தங்கள் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த தாயாரின் ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளை 08 வயது சிறுவன் விளையாட்டாக இயக்கியுள்ளார். இதன்போது மோட்டார் சைக்களில் சீறிப் பாய்ந்து அருகே விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையின் மேல் ஏறிய போது சம்பவ இடத்திலேயே ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.