இரண்டு வாரங்களுக்கு எந்தவொரு நிகழ்வுகளும் நடத்தமுடியாது.

திருமண நிகழ்வுகள் மற்றும் ஏனைய அனைத்து ஒன்றுகூடல் நிகழ்வுகளையும் இரண்டு வாரங்களுக்குத் தடை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை (03. 05. 2021) முதல் 17. 05. 2021, திங்கட்கிழமை, வரையான இரண்டு வார காலப் பகுதியில் இவ்வாறான நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.