இந்தியாவில் ஒரே நாளில் 4லட்சம் பேருக்கு பெருந்தொற்று.

உலகில் எந்த நாடும் இதுவரை காணாத கொரோனா பாதிப்பை இந்தியா ஒரே நாளில் கண்டிக்கிறது.

உலகிலயே புதிய உச்சமாக இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 4,01,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3523 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இந்த தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.