இறுதி கிரியைகளுக்கு கடும் கட்டுப்பாடு.

நாட்டில் கொரோனா தொற்றின் வேகம், நினைத்துப் பார்க்க முடியாத வகையில் அதிகரித்து செல்லும் நிலையில், சுகாதார அமைச்சு புதிய வழிகாட்டல்கள் அங்கிய சுற்றுநிருபமொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கொரோனா வைரஸ் தொற்று அல்லாமல் உயிரிழப்போரின் இறுதிக்கிரியைகளை 24 மணிநேரத்துக்குள் செய்து முடிக்கவேண்டும். அந்த இறுதிக் கிரியைகளில் ஆகக்கூடுதலாக 25 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.