பீ.சி.ஆர் பரிசோதனைகளை பரிசோதிப்பதற்கான உபகரணங்கள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஆய்வு கூடத்திற்கு பீ.சி.ஆர் பரிசோதனைகளை பரிசோதிப்பதற்கான உபகரணங்கள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஆய்வு கூடத்திற்கு பீ.சி.ஆர் பரிசோதனைகளை பரிசோதிப்பதற்கான உபகரணங்களை மட்டக்களப்பு அருவி பெண்கள் வலயமைப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த் தனது சொந்த நிதியிலுமாக ஒரு தொகுதி உபகரணங்களை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் முன்னிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி.க.கலாரஞ்சினி, நுண்ணுயிரியல் வைத்திய நிபுணர் பி.தேவகாந்தன் ஆகியோரிடம் ஒப்படைப்பதை படத்தில் காணலாம்.

Leave A Reply

Your email address will not be published.