மன்னாரில் மேலும் 07 பேருக்கு கொரோனா! அவசியமின்றி வருவதைத் தவிர்க்குமாறு கோரிக்கை!

மன்னார் மாவட்டத்தில் வியாழக்கிழமை மேலும் 7 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மக்கள் மன்னார் நகர் பகுதிக்கு அவசியம் இல்லாமல் வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் வெள்ளிக்கிழமை (7) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்

Leave A Reply

Your email address will not be published.