நாளை பாராளுமன்ற கூட்டத்தொடரை நடத்த தீர்மானம்!

நாடு முழுவதும் பயணத்தடை அமுலில் உள்ள போதிலும் தீர்மானிக்கப்பட்டவாறு நாளை (08) செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற கூட்டத்தொடரை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாளைய தினம் நான்கரை மணித்தியாலங்கள் வரை மாத்திரமே பாராளுமன்ற கூட்டத்தொடர் இடம்பெறும் எனவும் இதன்போது தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.