டென்மார்க் நாட்டில் காட்பந்து வீரர் களத்தில் வீழ்ந்து போட்டி இடைநிறுத்தம்!

ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் பின்லாந்துக்கு எதிரான டென்மார்க்கின் போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி ,டென்மார்க் மிட்பீல்டர் கிறிஸ்டியன் எரிக்சன் களத்தில் கடுமையாக வீழ்ந்ததைத் தொடர்ந்து போட்டி இடைநிறுத்தப்பட்டது.

மேலும் ,விபத்தின் பின்னர் எரிக்சன் ஒரு ஸ்ட்ரெச்சரில் தூக்கிச்செல்லப்பட்டார். பின்னர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் என செய்தி வெளியாகியுள்ளது. தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.