பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படுவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை.

காலை 4 மணிக்கிடையில்
பயணத் தடையில் மாற்றம் வருமா ?

21 ஆம் திகதி (நாளை)அதிகாலை 4 மணியுடன் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படுவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியதன் மூலம் அந்த சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

நாளொன்றுக்கு சுமார் 2000 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன் – நாளாந்தம் பதிவாகும் கொவிட் மரணங்களின் எண்ணிக்கையும் சராசரியாக 50ஆக உள்ளது.

என்றும் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.