தொலைபேசி உரையாடல்களை பெற்று சிறுமியின் மரணம் குறித்து பரிசீலிக்க உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட நால்வரின் தொலைப்பேசி உரையாடல்கள் தொடர்பான தகவல்களை பொரளை பொலிஸில் ஒப்படைக்குமாறு, சேவை வழங்குனர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், ரிஷாட் பதியுதினின் வீட்டில் வேலைசெய்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த 16 வயது சிறுமியை வேலைக்கு அழைத்து வந்த தரகரின் தொலைப்பேசி உரையாடல் மற்றும் வங்கிக் கணக்கு தகவல்களையும் ஒப்படைக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.