யாழில் பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொலிஸ் விடுதியில் இருந்து பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அனுராதபுரத்தை சேர்ந்த சார்ஜெண்ட் ஜயசேகர (வயது 45) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்றிரவு உறக்கத்துக்குச் சென்ற நிலையில், இன்று காலை கடமைக்கு அழைத்துச் செல்ல சக உத்தியோகஸ்தர் ஒருவர் அவரை எழுப்ப முயன்றபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

அதைடுத்து பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.