யாழில் கொரோனோவால் இதுவரை 127 பேர் மரணம்!

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்., சந்திரமாதா கோயிலடியைச் சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரே நேற்று உயிரிழந்துள்ளார்.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 127ஆக உயர்வடைந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.