ஹிசாலியின் உயிரிழப்புக்கு நீதி கோரி, நுவரெலியா மாவட்ட சர்வமத செயற்குழு அகிம்சை வழியில் போராட்டம்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிய டயகம மேற்கு தோட்ட சிறுமி யின் உயிரிழப்புக்கு நீதி கோரி, தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் தேவஷ்தான மண்டபத்தில் நினைவுச்சுடர் ஏந்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

“சிறுவர் நலனில் அக்கறை செலுத்துவோம் எனும் தொனிப்பொருளில், கலை கலாசார சுற்றாடல் இணைப்பாளர் திரு எமில் திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

இதன்போது பல சமூக ஆர்வலர்களும் தங்களின் ஆதங்கத்தை வெளிக்காட்டினர்.

Leave A Reply

Your email address will not be published.